Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (22:36 IST)
திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது, சோதனைச் சாவடியில் பிளாஸ்டிக் பொருட்களை சோதனை செய்த பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கபடுவர்.

மேலும், ஷாம்பு, குடி நீர் பாட்டில்கள், என அனைத்து வகை நெகிழிப் பொருட்களையும் உள்ளே எடுத்துச் செல்ல தடை விதிக்கபப்ட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments