Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (22:36 IST)
திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது, சோதனைச் சாவடியில் பிளாஸ்டிக் பொருட்களை சோதனை செய்த பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கபடுவர்.

மேலும், ஷாம்பு, குடி நீர் பாட்டில்கள், என அனைத்து வகை நெகிழிப் பொருட்களையும் உள்ளே எடுத்துச் செல்ல தடை விதிக்கபப்ட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியின் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments