Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழையால் வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்… மின்சாரம் தாக்கி பலியான சிறுவன்!

Webdunia
சனி, 5 டிசம்பர் 2020 (10:56 IST)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாத்தபாடி கிராமத்தைச் சேர்ந்த நிவாஸ் என்ற 4 வயது சிறுவன் வெள்ளநீர் புகுந்த குடிசை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான். இது அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments