Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கல்பட்டு, மருத்துவக் கல்லூரியில் மேலும் 42 பேருக்கு கொரோனா!

Webdunia
சனி, 7 மே 2022 (17:07 IST)
சென்னை ஐஐடியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டதாக தகவல் வெளியானது
 
ஏற்கனவே செங்கல்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரசால் 30 மாணவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நிலையில் தற்போது மேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து செங்கல்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகள் மொத்த பாதிப்பு 72 ஆக உயர்ந்துள்ளது என மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார் 
 
இதனை அடுத்து செங்கல்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments