Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிஞர் அண்ணா பிறந்த நாள்; தமிழகத்தில் 40 தண்டனை கைதிகள் விடுதலை

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (21:30 IST)
அண்ணா பிறந்த நாள் மற்றும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 40 சிறை தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என தகவல் வெளியாகியுள்ளன.
 
நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் தண்டனை கைதிகள் விதிமுறைக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 
சிறைத்துறை டிஜிபி, சிறைத்துறை தலைமை டிஜிபி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்ட கைதிகள் மாநிலம் முழுவதும் 40பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் துறை தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments