Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 44 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி: அரசு தகவல்

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (13:19 IST)
தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முறை சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது தமிழகத்தில் ஏறத்தாழ 44 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 43 ஆயிரத்து 796 கர்ப்பிணி பெண்களுக்கு முதல் தவணையும் 59 பேருக்கு இரண்டாம் தவணையும் என 43 ஆயிரத்து 855 கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
அதிகபட்சமாக விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களிலும் குறைந்தபட்சமாக செங்கல்பட்டு ராமநாதபுரம் மாவட்டங்களில் கர்ப்பிணி பெண்களூக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments