Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..!

Mahendran
திங்கள், 22 ஏப்ரல் 2024 (17:17 IST)
6 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியருக்கு  போக்சோ வழக்கில்  2 ஆயுள், 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
2014ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த முருகன் என்ற 54 வயது நபர் 6 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கொடுக்கப்பட்டது,
 
இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று வெளியான தீர்ப்பில் முருகன் குற்றவாளி என மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 
 
இந்த தீர்ப்பில் குற்றவாளி முருகனுக்கு 2 ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.69,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்