Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூரில் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் அன்பளிப்பு!

Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (17:30 IST)
கடலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
இந்தியா முழுவதும் பெட்ரோல், டிசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மத்திய அரசு இதுவரை பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது.
 
பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்