Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன அதிபருக்கு எதிராக ஐடிசி முன்பு கோஷம்: திபேத்தியர்கள் கைது!

Tamilnadu
Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (12:34 IST)
சீன அதிபருக்கு எதிராக சென்னை ஐடிசி ஓட்டல் முன்பு கோஷமிட்ட திபேத்தியர்கள் கைது செய்யப்படுள்ளனர்.

சீன அதிபர் சின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி இன்று மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர். இந்நிலையில் அதிபர் தங்க இருக்கும் ஐடிசி ஓட்டல் முதல் மாமல்லபுரம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சீன அதிபருக்கு எதிராக திபேத்தியர்கள் சிலர் போராட்டம் நடத்த இருப்பதாக கிடைத்த தகவலால் பல இடங்களில் திபேத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் சீன அதிபர் சென்னை வர உள்ளார். இந்நிலையில் பலத்த காவல்களையும் மீறி கிண்டி ஐடிசி ஓட்டல் வந்த திபேத்தியர்கள் ஐந்து பேர் சீன அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்திருக்கின்றனர்.

இதனால் ஐடிசி ஓட்டல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments