Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடியில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 5 பெண்கள் பலி!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (11:09 IST)
சரக்கு வாகனம் கவிழ்ந்து 5 பெண் தொழிலாளர்கள் பலி!
 
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே நெல்லையிலிருந்து வேலைக்கு விவசாய கூலித் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற குட்டியானை எனப்படும் சிறிய வகை சரக்கு வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. 
 
இந்த விபத்தில் மணக்காடு, மணப்படை உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த 5 பெண்கள் தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments