Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் நடராஜர் கோவில் அருகே 50 பேர் கைது: பெரும் பரபரப்பு

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (12:47 IST)
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம் பாடப் போவதாக கூறிய 50 பேர்கள் கோவில் அருகே கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழில் தேவாரம் பாட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் இதற்கு சிதம்பரத்திலுள்ள தீட்சதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் இன்று காலை சிதம்பரம் கோவிலில் தமிழில் தேவாரம் பாடப் போவதாக இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் 50 பேர் கோவில் அருகே சென்றனர் 
 
அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிதம்பரம் கோவில் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments