Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணியினர் 50 பேர் கைது!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (13:31 IST)
திண்டுக்கல்லில் அனுமதியின்றி விநாயகர் சிலையை வைத்த 50 இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு காவல்துறையின் அனுமதி பெற்று விநாயகர் சிலையை வைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது
 
ஆனால் திண்டுக்கல்ல்சி அடுத்த குடை பாரப்பட்டி என்ற பகுதியில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணியினர் அமைப்பைச் சேர்ந்த 50 பேர்களை கைது செய்தனர் 
 
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விநாயகர் சிலையை கைபற்றிய போலீசார், அந்த விநாயகர் சிலைகளை கேணியில் கரைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments