Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 64 குழந்தைகள் பிறந்தன… எழும்பூர் மருத்துவமனை சாதனை!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (08:49 IST)
சென்னையில் உள்ள எழும்பூர் மக்ப்பேறு மருத்துவமனையில் நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டும் 64 குழந்தைகள் பிறந்துள்ளன.

சென்னை எழும்பூரில் மகப்பேறு மருத்துவமனை உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 64 குழந்தைகள் பிறந்துள்ளன. இது சமீப காலமாக அங்கு நடக்காத ஒரு நிகழ்வாகும். இங்கு வழக்கமாக சராசரியாக நாள்தோறும் 50 முதல் 55 பிரசவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் நான்கு குழந்தைகள் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறந்தவையாகும். இந்த 64 குழந்தைகளில் 43 ஆண் குழந்தைகள், 21 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், 60 சதவீதம் சுகப் பிரசவமாகவும், 40 சதவீதம் அறுவை சிகிச்சை வாயிலாகவும் பிறந்துள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments