Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 7 கோடியை தாண்டி தடுப்பூசி போட்டாச்சு!!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (11:29 IST)
நேற்று நடைபெற்ற 12வது மெகா முகாம் மூலம் 16,05,293 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தகவல். 

 
கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறன்றும் முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் நேற்றும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மெகா சிறப்பு முகாம்கள் நடந்தது. 
 
கனமழைக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற 12வது மெகா முகாம் மூலம் 16,05,293 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இனி வாரந்தோறும் சனிக்கிழமை அன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தமிழகத்தில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க பாகிஸ்தானியர்கள் இல்ல.. இந்தியாவோடு நட்பு கொள்ள விரும்பும் பலுசிஸ்தான்!

இனி பிளஸ் 2 காமர்ஸ் மாணவர்களும், டிப்ளமோ படிக்கலாம்.. நேரடியாக 2ஆம் ஆண்டில் சேரலாம்..!

ஜாய் ஆலுக்காஸ் கடையில் நகை திருடியவன் ஜாமீனில் வந்து மீண்டும் நகைத்திருட்டு.. மீண்டும் கைது..!

புல்வாமாவில் தீவிரவாதிகள் சுற்றி வளைப்பு.. பகல்காம் தாக்குதல் நடத்தியவர்களா?

அஜர்பைஜானில் இனி படப்பிடிப்பு இல்லை.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்ததால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments