Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடத்துனருக்கு 70 ஆண்டுகள் சிறை

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (18:45 IST)
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அரசுப் பேருந்தில் செல்லும் பள்ளிச் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் கைதான நடத்துனருக்கு 70 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் இருந்து கோபி செல்லும் அரசுப் பேருந்தில் பள்ளிச் சிறுமிகள் 10 பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் நடத்துனர் சரவணன்(49) கைது செய்யப்பட்டார்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில்,   நடத்துனர் சரவணனுக்கு தலா 7 ஆண்டுகள் வீதம் 70 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து  மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்