Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக ஆட்சியில் ரூ.750 கோடி மோசடி: கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திடுக் தகவல்!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (13:46 IST)
அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் 750 கோடி ஊழல் நடந்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த ஓராண்டாக அதிமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
ஒரு சில அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறையும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் 750 கோடி மோசடி நடைபெற்றதாகவும், இதற்கான சட்ட நடவடிக்கை நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார் மேலும்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments