Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 தமிழக மீனவர்கள் விடுதலை.. இலங்கையில் இருந்து தாயகம் திரும்ப ஏற்பாடு..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (11:44 IST)
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கடந்த 25ஆம் தேதி நெடுந்தீவு மண்டபம் பகுதி மீனவர்கள் ஒன்பது பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நீதிமன்றம் மேற்கண்ட 9 பேருக்கும் விதித்த தண்டனை காலம் இன்றுடன் முடிவடைகிறது. 
 
இதனை அடுத்து இன்று ஒன்பது மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. விடுதலையான மீனவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்றும் அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments