Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டு வாசலில் விளையாடிய சிறுவன் பேருந்து மோதி பலி....

Crime Story
Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (14:13 IST)
விலங்குடி சத்யமூர்த்தி நகரில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் பேருந்து மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் விலங்குடி சத்யமூர்த்தி நகரில் வீட்டு வாசலில் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, அப்பகுதி வழியே தொழிலாளர்களை ஏற்றி வந்த மினி பஸ் மோதி சிறுவன் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில், வீட்டில் வாசலில் விளையாடிய செந்தில்குமாரரின் மகன் பொன்ராம் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments