Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்: கோவையில் அதிர்ச்சி சம்பவம்

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (15:29 IST)
கோவையில் தங்கையை அவரது சகோதரரே கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தெலுங்குபாளையம் பகுதியை சிறுமி ஒருவர் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி உடலில் சில மாற்றங்கள் ஏற்படவே அவரது பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். 
 
இதனைக்கேட்டு சிறுமியின் பெற்றோர் பேரதிர்ச்சி அடைந்தனர். சிறுமியிடம் விசாரித்ததில், அவரது அண்ணணே இந்த கொடுமையை செய்தது தெரியவந்தது. ஆனால் அவரின் பெற்றோர் இதுகுறித்து புகார் அளிக்க மறுத்துவிட்டனர்.
 
இந்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு நல மைய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அந்த சிறுமியின் அண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments