Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (09:25 IST)
சென்னையில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு!
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
செம்மஒ ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று போராட்டம் நடைபெற்ற நிலையில் இந்த போராட்டத்தை அடுத்து அனுமதி இன்றி கூட்டம் கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் 487 செவிலியர்கள்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments