Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக்கில் சென்ற நபரை மிரட்டிய காவலர் மீது வழக்குப் பதிவு

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (17:34 IST)
சென்னையில்  தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை மிரட்டிய காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை   நகரில் உள்ள அண்ணா நகரில்  நேற்று ஒருவர் தலை கவசம் அணியாமல் தன் இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை இடைமறித்த  டிராபிக் போலீஸான கிருஷ்ணகுமார், அவரை ஒருமையில் பேசி மிரட்டினார்.

இதுகுறித்த, வீடியோ வெளியாகி வைரலான நிலையில், இதற்கு விமர்சனங்கள் எழுந்தன இந்த நிலையில், தன்னை மிரட்டிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென  மிரட்டப்பட்ட காசி மாயன் புகாரளித்தார்.

இதையடுத்து,காவல்ர் மீது வழக்குப் பதிவு செய்து ரூ.1000 அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments