Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல மால் வளாகத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (14:20 IST)
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சக்தி சாலையில் அமைந்துள்ள பிரபல புரோசன் மால் வளாகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தின் முக்கிய மாவட்டமாக உள்ளது கோயம்புத்தூர் ஆகும். இந்த மாவட்டத்தின் சக்தி சாலையில் அமைந்துள்ள மழைநீர் வடிகாலை அகற்றிய விவகாரத்தில், கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் பிரபல புரோசன் மால் வளாகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராத ரசீதை ஏற்க மறுத்தால் விளக்கமளிக்கவும், அபராதத்தை செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்னும் 2 தினங்களில் பதில் அளிக்கவில்லை என்றால், குடி நீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கடைகளை மூட  நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

1500 ரூபாய்க்கு சந்தேகப்பட்டு 6 மணி நேரம் விசாரணை! மாணவி தற்கொலை! - கோவையில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments