Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் கணவன் தற்கொலை

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (16:13 IST)
திருவாரூரில் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூரைச் சேர்ந்தவர் முருகானந்தம் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
 
இந்நிலையில் வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு முருகானந்தனின் மனைவி குழந்தையையும், கணவனையும் விட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓடிவிட்டார். 
 
குழந்தையுடன் தனிமையில் தவித்த முருகானந்தம் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்ய முடிவு செய்து, பின் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். பெற்றோர் செய்த குற்றத்திற்கு 3 வயது குழந்தை அனாதையாய் தவிக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments