Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலில் தத்தள்ளித்த ராணுவ வீரர்!!! தட்டிக்கேட்ட மனைவி: அரங்கேறிய விபரீதம்!!!

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (07:41 IST)
கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை ராணுவ வீரர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேஷ்(31). இவரது மனைவி கவுதமி (29). ராஜேஷ் ஜோத்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். ராஜேஷுக்கு கலைவாணி (30) என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. லீவுக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
 
இதனையறிந்த கவுதமி ராஜேஷை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், ஜோத்பூரிலிருந்து வந்து கவுதமியை கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் நாடகமாடியுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் ராஜேஷ் போலீஸிடம் சிக்கினார். 
 
இதனையடுத்து போலீஸார் ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments