Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலி சட்னி: எகிறி குதித்து ஓடிய கல்லூரி மாணவர்கள்: சென்னையில் பதற்றம்

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2019 (15:52 IST)
செம்மஞ்சேரியில் தனியார்  கல்லூரி ஹாஸ்டலில் சட்னியில் உயிருடன் எலி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை செம்மஞ்சேரியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி இருக்கிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். வெளியூர்களிலில் இருந்து வரும் மாணவர்கள் இந்த கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஹாஸ்டல் மாணவர்களுக்கு பரிமாறப்பட்ட சட்னி பாத்திரத்தில் எலி ஒன்று உயிரோடு தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள், அந்த இடத்தைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

இதனால் கடும்கோபமடைந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments