Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான 15 நாளில் மனைவியின் தங்கையை கடத்தி, பலாத்காரம் செய்த இளைஞர் கைது!

Webdunia
திங்கள், 4 மார்ச் 2019 (10:56 IST)
திருவள்ளூர் : திருமணமான 15 நாட்களில் மனைவியின் தங்கையை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். 


 
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், எருக்குவாய் கிராமத்தை சேர்ந்த  பெண்ணுக்கும், கடந்த மாதம் 15ம் தேதி திருமணம் நடைபெற்றது.
 
இந்நிலையில் அஜித்குமார் மனைவியின் 13 வயது தங்கை திடீரென மாயமானார். இதுதொடர்பாக  சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை அஜித்குமார் கடத்திச் சென்று, செல்போன் கடையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அஜித் குமாரை கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்