Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை இழிவுப்படுத்தி பேசிய குஷ்புவுக்கு- நடிகை அம்பிகா கண்டனம்.

J.Durai
வியாழன், 14 மார்ச் 2024 (08:47 IST)
குடும்ப தலைவிகளுக்கான தமிழக அரசின் மகளிர் உரிமை தொகையாக  மாதம் ரூ -1000 வழங்கப்பட்டு வருகிறது
 
இந்த 1000-ரூபாயை வாங்கும் பெண்கள் பிச்சைக்காரிகள் என்று சமீபத்தில் பேசியுள்ளார் நடிகை குஷ்பூ 
 
இதை கண்டித்து பல்வேறு கட்சியினர் மற்றும் மகளிர் அமைப்பினார் கண்டணம் தெரிவித்து வருகின்றனர்
 
இந்நிலையில் நடிகை அம்பிகா...
 
" யார்..எந்த கட்சி யென்றதெல்லாம் தாண்டி மக்களுக்கு யார் உதவினாலும், ஆதரவா இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டும், பாராட்டவும் வேண்டும் . 
 
அதை வரவேற்க  மனசில்லைனா வேற எதையும் பேசக்கூடாது.
 
சாதாரணமாக ஒரு ஐந்து ரூபாய் உதவியாக இருந்தாலும் அதை ஏன் பிச்சை அப்படின்னு சொல்லி மக்களை இழிவுப்படுத்தணும்.." என்று கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகை அம்பிகா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments