Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறும்பட நடிகையும் மாணவியுமான துர்காதேவி தற்கொலை!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (00:14 IST)
சிசுக்குரல் குறும்பட நடிகையும் மாணவியுமான துர்காதேவி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழும்புரம்  இந்தியா நகர் பகுதியைச் சேர்ந்தவவர் மாறன். இவ இவரத் 17 வயது மகள் துர்கா தேவி. விழுப்புரத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் சிசுக்குரல் என்ற குறும்படத்திலும் நடித்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர் நடிப்பில் சிசுக்குரல் என்ற குறும்படம் வெளியான நிலையில்,  அன்றிரவு இவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments