Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.ஜே கேட்ட கேள்வி: பேட்டியிலிருந்து கோபமாக வெளியேறிய கௌதமி- வீடியோ

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2017 (12:03 IST)
நடிகை கௌதமி சமீப காலங்களில் பொது நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்று வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேக உள்ளது என்று கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் சமீபத்தில் வானொலி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவரிடம் கமலிடமிருந்து ஏன் விலகினீர்கள் என்றும், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்று கடிதம் எழுதியது உங்களது விளம்பரத்திற்காகத்தானே என கேள்வி எழுப்பினார். இதனால் கோபம் அடைந்த கௌதமி, இந்த பேட்டியை முடித்துக்கொள்ளலாம். என் வாழ்க்கையில் பேட்டியிலிருந்து பாதியில் செல்வது இதுதான் முதன்முறை என்று கூறி பேட்டியிலிருந்து பாதியில் வெளியேறினார்.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு:-
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments