Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (18:51 IST)
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு!
 
கடந்த சில நாட்களாக ஆளுநர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பில் நியமித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அத்துடன் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கராச்சி துறைமுகத்தை தாக்கியதா இந்தியாவின் விக்ராந்த்? தீப்பற்றி எரிவதால் பரபரப்பு..!

பாகிஸ்தான் ஏவிய 50 ட்ரோன்களில் ஒன்று கூட உருப்படியில்லை.. இடைமறித்து அழித்த சுதர்சன சக்கரம்..!

இந்தியா - பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட மாட்டோம், அது எங்கள் வேலையல்ல.. அமெரிக்கா..!

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள்.. இந்தியா பதிலடி.. 3 மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு..!

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments