Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீதியில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ? அவசர ஆலோசனைக்கு அவசியம் என்ன??

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (08:41 IST)
இன்று மாலை 5 மணிக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை. 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்து வந்த சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆனார் என்பது தெரிந்ததே. தற்போது பெங்களூரில் ஓய்வு எடுத்து வரும் அவர் வரும் 8 ஆம் தேதி சென்னை வருகிறார். 
 
சசிகலா வருகையை வரவேற்கும் விதமாக அதிமுகவை சேர்ந்த சிலரே போஸ்டர்களை ஒட்டி கொண்டாடி வருகின்றனர். இதனால் சிலரை கட்சியை விட்டு நீக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர் அதிமுகவின் தலைவர்கள். 
 
இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுடன் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகின்றனர். சசிகலா வரும் வேலையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடத்துவது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments