Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா பிறந்தநாளில் தீபம் ஏற்றுங்கள்! – எடப்பாடியார் கோரிக்கை!

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (13:32 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் தொண்டர்கள் தீபம் ஏற்ற முதல்வர் மற்றும் துணை முதல்வர் வலியுறுத்தியுள்ளனர்.

அதிமுக முன்னாள் பொது செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நாளை மறுநாள் (பிப்ரவரி 24) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அதிமுகவினருக்கு ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று மாலை 6 மணிக்கு அதிமுக தொண்டர்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை கடைக்கோடி அதிமுக தொண்டர் வரை அனைவருக்கு தெரிவிக்க அதிமுக மாவட்ட தலைமைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமருக்கு நன்றி.. திமுகவுக்கு கண்டனம்! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

என்னால் தான் மாபெரும் தலைவர்கள் உருவாகினர், ஆனால் மக்களுக்கு நன்மை இல்லை: பிரசாந்த் கிஷோர்

சந்திரபாபு நாயுடுவை பார்த்து நிறைய கற்று கொண்டேன்: பிரதமர் மோடி

இட ஒதுக்கீடு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்: நன்றி சொன்ன காங்கிரஸ்..!

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments