Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தமிழ்செல்வன் வெற்றிச் சான்றிதழ் பெற்றார்

Arun Prasath
வியாழன், 24 அக்டோபர் 2019 (17:22 IST)
விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றிச் சான்றிதழ் பெற்றார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வன் 1,13,766 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தியை, 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தனது வெற்றி சான்றிதழை தற்போது முத்தமிழ் செல்வன் பெற்றார்.

இவரை தொடர்ந்து நாங்குநேரி அதிமுக வேட்பாளர் நாராயணன் 95,377 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை, 33,445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments