Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (21:56 IST)
தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம்
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பிகளை பணியிடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்த ஒரு முக்கிய அறிவிப்பும் தமிழக அரசிடமிருந்து வெளியாகக் கூடாது என்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது 
 
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஒரே இடத்தில் நீண்ட நாள் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து டிஜிபி திரிபாதி அவர்கள் பிறப்பித்த உத்தரவில் 25 ஏடிஎஸ்பி மற்றும் 17 டிஎஸ்பிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments