Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற வளாகத்திலேயே திருடுபோன வழக்கறிஞரின் சொகுசு கார்

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (15:30 IST)
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் தனது விலையுயர்ந்த சொகுசு காரை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைத்துவிட்டு அலுவல்களை கவனிக்கு நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார்.

திரும்பிவந்து பார்த்தபோது வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞரின் சொகுசு காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments