Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவை அமைச்சரவையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் உறுப்பினர்!

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (07:57 IST)
புதுவை அமைச்சரவையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் உறுப்பினர்!
புதுவை அமைச்சரவையில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பெண் அமைச்சர் ஒருவர் இன்று பதவி ஏற்க உள்ளார்
 
புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆன நிலையில் இன்று தான் அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். இன்று அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் புதுவையில் முதல் முதலாக 40 ஆண்டுகளுக்கு பின்னர் பெண் அமைச்சர் ஒருவர் பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நெடுங்காடு என்ற தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சந்திர பிரியங்கா என்பவர் இன்று அமைச்சராக பதவி ஏற்க உள்ளார் 
 
40 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பெண் ஒருவர் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து பெண்களை தாலியை அறுக்காத அளவுக்கு நான் பார்த்துக்கொள்வேன் என சொன்னார்கள் அது என்ன ஆச்சு- அதிமுக அமைப்பு செயலாளர் சுதா.கே.பரமசிவன் கேள்வி!

திமுகவினர் நடத்திய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணிக்காக அடி உதை!

மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி கொடுப்பார் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments