Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்வு.. 37 பேர் சிகிச்சையில் என தகவல்..!

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (11:09 IST)
சிங்கப்பூர் உள்பட ஒரு சில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்தியாவில் கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டது.

கேரளாவில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்திலும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிகிறது.
 
தமிழகத்தில் நேற்று வரை முப்பது பேர் கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாகவும் தற்போது 37 ஆக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இதையடுத்து பொதுமக்கள் மாஸ் அணிதல் உள்பட எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments