Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடைகளை அடுத்து பார்கள் திறக்கப்படுமா?

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (08:08 IST)
இன்று முதல் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் மது வாங்க வருபவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து மதுக்களை வாங்கி செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
மேலும் மதுக் கடைகளில் கூட்டம் கூடுவதை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து பார்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என பார் உரிமையாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர் 
 
இதுகுறித்து டாஸ்மாக் பார் சங்கத்தின் தலைவர் கூறியபோது டாஸ்மாக் பார்களில் பணி செய்யும் தொழிலாளர்கள் இந்த வருமானத்தை வைத்துதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே அரசு மிக விரைவில் பார்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார். 
டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதித்தது போல் டாஸ்மாக் பார்கள் செயல்படவும் அனுமதிக்க வேண்டும் என பார் உரிமையாளர் சங்கத்தினர் கூறியுள்ள நிலையில் இதற்கு அனுமதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments