Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கால் பாதிப்பு; ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக உழவு! – வேளாண்துறை நடவடிக்கை!

Tamilnadu
Webdunia
புதன், 2 ஜூன் 2021 (15:24 IST)
தமிழகத்தில் ஊரடங்கால் சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோடை உழவை இலவசமாக செய்து தர வேளாண் துறை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில் மாநிலம் தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல தொழில்நிறுவனங்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முழு ஊரடங்கினால் சிறு விவசாயிகளும் விவசாயம் மேற்கொள்வதில் சிக்கல்களை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக வேளாண் துறையும், டாபே டிராக்டர் நிறுவனமும் இணைந்து பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள உழவர்களுக்கு கோடை கால உழவை இலவசமாக செய்து தர திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments