Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கால் பாதிப்பு; ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக உழவு! – வேளாண்துறை நடவடிக்கை!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (15:24 IST)
தமிழகத்தில் ஊரடங்கால் சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோடை உழவை இலவசமாக செய்து தர வேளாண் துறை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில் மாநிலம் தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல தொழில்நிறுவனங்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முழு ஊரடங்கினால் சிறு விவசாயிகளும் விவசாயம் மேற்கொள்வதில் சிக்கல்களை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக வேளாண் துறையும், டாபே டிராக்டர் நிறுவனமும் இணைந்து பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள உழவர்களுக்கு கோடை கால உழவை இலவசமாக செய்து தர திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments