Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாவின் சிலை திறப்பு விழா: இப்படி சொல்லிட்டாரே அழகிரி!!

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (15:07 IST)
தனது தந்தையான கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை டிவியில் பார்த்துக் கொள்கிறேன என மு.க.அழகிரி கூறியிருக்கிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவ சிலை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, நாராயணசாமி, பினராயி விஜயன் உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். 
 
இவ்வளவு பேருக்கு அழைப்பு விடுத்த திமுகவினர் கருணாநிதியின் மகனான மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஸ்டாலினுக்கும் - அழகிரிக்கும் இடையே உள்ள பனிப்போரே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
 
ஆனாலும் இதையெல்லாம் பெரிதுபடுத்தாத அழகிரி, என்னை அழைக்கவில்லை என்றால் என்ன, சிலை திறப்பு விழாவை தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments