Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றப்படுகிறதா?

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (12:55 IST)
ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் ஜனவரி 16ஆம் தேதி நடைபெறும் நிலையில் இந்த ஆண்டும் அதே தேதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் நேற்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் ஜனவரி 16ஆம் தேதி ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என குறிப்பிடப்பட்டுள்ளது
 
எனவே முழு ஊரடங்கு நாளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாது என்பதால் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
இதுகுறித்து ஜல்லிக்கட்டு கமிட்டியினர் ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் புதிய தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உலக வங்கி $108 மில்லியன் நிதியுதவி.. இந்த நேரத்தில் இது தேவையா?

இந்தியாவில் இருந்து சொந்த நாட்டினர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்: எல்லையில் பதட்டம்..!

ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமல்ல.. மதவாரி கணக்கெடுப்பும் உண்டாம்.. மோடியின் ராஜதந்திரம்..!

12 வயது இந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 73 வயது முஸ்லீம் நபர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தவெக மோர்ப்பந்தல் அகற்றம்.. திமுக மோர்ப்பந்தலில் கை வைக்காத மாநகராட்சி ஊழியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments