Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் இனி பேருந்துகளில் தொங்கி கொண்டு போக முடியாது: அதிரடி அறிவிப்பு

Webdunia
புதன், 4 மே 2022 (12:46 IST)
மாணவர்கள் இனி பேருந்துகளில் தொங்கி கொண்டு போக முடியாது: அதிரடி அறிவிப்பு
சென்னை பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வது பெரும் பிரச்சனையாக இருந்து வரும் நிலையில் இதற்கு முடிவு கட்ட தமிழக அரசு போக்குவரத்துத் துறை அதிரடி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது
 
சென்னையில் உள்ள அனைத்து பேருந்துகளில் தானியங்கி கதவு உள்ள பேருந்துகளாக மாற்றப்படும் என்றும் கதவுகள் மூடிய உடன் தான் பேருந்துகள் நகர வேண்டும் என ஓட்டுநருக்கு அறிவுறுத்தல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நகரப் பேருந்துகளில் தானியங்கி கதவு அமைக்கப்படும் என்றும் படிப்படியாக அனைத்து பெயர்களிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டவுடன் மாணவர்கள் படிக்கட்டில் நின்று பயணம் செய்யும் பிரச்சனைக்கு முடிவு கட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments