Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து துறை செயலாளர்களும் சென்னையில் இருக்க வேண்டும்: தலைமைச் செயலாளர்

பட்ஜெட்
Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (08:00 IST)
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதால் அனைத்து துறை செயலாளர்களும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
 தமிழக அரசின் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதை அடுத்து தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்களும் சென்னையில் இருக்க வேண்டும் என்றும் வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் தலைமை செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பட்ஜெட்டின் போது தேவைப்படும் தகவல்களை சேகரிக்க அனைத்து துறை செயலாளர்கள் சென்னையில் இருக்க வேண்டும் என்ற நடைமுறை கடந்த காலத்திலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments