Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலித் எம்பி செய்யாததை செய்து காட்டிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

Webdunia
ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (16:10 IST)
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அம்பேத்கார் ஆய்வு இருக்கையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக இருந்து வந்தது.

சிதம்பரம் தொகுதியின் எம்பியாக இருந்த திருமாவளவன் கூட இதில் ஆர்வம் காட்டவில்லை என அந்த பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அம்பேத்கார் ஆய்வு இருக்கையை" அண்ணாமலை பல்கலைகழகத்தில் அமைத்துக்கொடுக்க அனைத்து முயற்சிகளும் எடுத்த அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று அதற்கான விழாவிலும் கலந்து கொண்டார்.

சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர்களாகயிருந்த தலித் தலைவர்கள் செய்ய மறந்த அம்பேத்கார் ஆய்வு இருக்கையை அண்ணாமலை பல்கலைகழகத்தில் அமைத்துக்கொடுத்த அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments