Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலித் எம்பி செய்யாததை செய்து காட்டிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

Webdunia
ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (16:10 IST)
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அம்பேத்கார் ஆய்வு இருக்கையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக இருந்து வந்தது.

சிதம்பரம் தொகுதியின் எம்பியாக இருந்த திருமாவளவன் கூட இதில் ஆர்வம் காட்டவில்லை என அந்த பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அம்பேத்கார் ஆய்வு இருக்கையை" அண்ணாமலை பல்கலைகழகத்தில் அமைத்துக்கொடுக்க அனைத்து முயற்சிகளும் எடுத்த அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று அதற்கான விழாவிலும் கலந்து கொண்டார்.

சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர்களாகயிருந்த தலித் தலைவர்கள் செய்ய மறந்த அம்பேத்கார் ஆய்வு இருக்கையை அண்ணாமலை பல்கலைகழகத்தில் அமைத்துக்கொடுத்த அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments