Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரணமடைந்த தாயின் உடல் மீது அமர்ந்து தியானம் செய்த அகோரி

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (12:07 IST)
திருச்சியில் மரணமடைந்த தாயின் உடலின் மீது அமர்ந்து அகோரி ஒருவர் தியானம் செய்ததை மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
திருச்சியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஒரு அகோரி. மணிகண்டன் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையிலுள்ள ஜெய் அகோர காளி கோவிலை நிர்வாகித்து வருகிறார்.
 
இந்நிலையில் மணிகண்டனின் தாய் நேற்று மரணமடைந்தார். இறுதி சடங்கிற்கு பிறகு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருந்தது. இடுகாட்டிற்கு வந்த மணிகண்டன் தன் தாயின் உடல் மீது அமர்ந்து தியானம் செய்தார். பின் சில மந்திரங்களை ஓதி பூஜையும் செய்தார். 
 
இவ்வாறு செய்வதன் மூலம் தனது தாயின் ஆன்மா இறைவனை சென்றடையும் என கூறினார். இதனை அப்பகுதி மக்கள் விசித்திரத்துடன் பார்த்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments