Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சரிடம் பொய் சொல்லி தப்பித்துக் கொள்வேன்… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (10:21 IST)
மயிலாடுதுறையில் நடந்த ஒரு திருமண மண்டப திறப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் இப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொதுநிகழ்ச்சிகளில் கூட்டம் அதிகமாக கூடுவது தடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறையில் திருமண மண்டப திறப்பு விழா ஒன்றில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் அதிக அளவு கூட்டம் கூடி இருந்தது.

அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் ‘நிகழ்ச்சியில் இவ்வளவு கூட்டம் கூடியது குறித்து கண்டிப்பாக முதல்வர் என்னிடம் கேள்வி கேட்பார். தடுப்பூசி செலுத்துக்கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் பின் தங்கி உள்ளதால் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் எனக் கூறி தப்பித்துக் கொள்வேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்