Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று உள்ளது; கமல் ட்விட்டர் கருத்து

Webdunia
சனி, 3 மார்ச் 2018 (13:18 IST)
அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் கமல், அவரது டுவிட்டர் பக்கத்தில் மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக  குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் நடிகர் கமல்ஹாசன் அவரது அரசியல் பயணத்தை துவக்கினார். மேலும் மதுரையில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதனையடுத்து ஆன்லைன் மூலம் அவரது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தீவிர அரசியலில் இறங்கியிருக்கும் கமல், அரசியல் பயணத்தை துவக்கும் முன்பு அரசின் ஊழல் குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். தற்போது கமல் குற்றச்சாட்டு ஒன்றையும் வைத்து அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார். அதில், மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம். மாசுக்கட்டுப்பாடு வாரியமே  விழித்தெழு' இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடந்த தவறை உடனடியாக திருத்துங்கள்.! கோட் பட விவகாரத்தில் விஜய்க்கு பாஜக எச்சரிக்கை.!!

சட்டப்பேரவை தேர்தல்.! திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவுக்கு சவால் விடுவதற்காக சிங்கப்பூருடன் இணையும் இந்தியா

பொண்ணை கவனிக்கணும்தான்.. அதுக்காக இப்படியா? மகளுக்கு CCTV கேமரா மாட்டிய தந்தை!

மீனவர்கள் கைது விவகாரத்தில் கடிதம் எழுதினால் கடமை முடிந்து விடுமா.? முதல்வருக்கு அன்புமணி கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments