Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

Mahendran
வெள்ளி, 21 மார்ச் 2025 (16:32 IST)
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றுக் கொண்டு நிறுத்தி விடுகின்றனர். ஆனால், வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என அமைச்சர் அன்பரசன் கூறியதற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அண்ணாமலை தனது பதிவில் கூறியதாவது:
 
"தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எல்லை நிர்ணயம் குறித்த தனது மாயையான நாடகத்தை நடத்தும் போது, அமைச்சர் அன்பரசனின் இந்த உரையை தனது இந்திய தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டாளிகளுக்கு அவர் ஒளிபரப்புவார் என நம்புகிறோம்.
 
இது, வட இந்திய சகோதரிகளை அவமதிக்கும் வகையில் துஷ்பிரயோகம் செய்யவும், திமுக அமைச்சர்கள் கூட்டு முடிவை எடுத்தது போல் உள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், "வட இந்திய சகோதர சகோதரிகளைக் அவமானப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் அன்பரசனுக்கு எனது கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

நாட்டை விட்டு திடீரென வெளியேறிய முன்னாள் வங்கதேச குடியரசு தலைவர்.. என்ன காரணம்?

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

அடுத்த கட்டுரையில்
Show comments