Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டி நிலுவைத் தொகை கொடுத்தாச்சு, பெட்ரோல் விலை குறைப்பது எப்போது? அண்ணாமலை

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (21:40 IST)
மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை பாக்கியின்றி மொத்தமாக கொடுத்திருக்கிறது.
 
தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 9602 கோடியும் வந்திருக்கிறது! அறிவாலயம்  உடனடியாக தன் அனைத்து தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகின்றோம்
 
முதலமைச்சர் காலம் தாழ்த்தாமல் தன் அனைத்து தேர்தல்  வாக்குறுதியையும் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவேற்றுவார் என்றும் நம்புகின்றோம்.
 
இதைத்தான் இத்தனை காலமாக முதலமைச்சர் சொல்லிக்கொண்டிருந்தார், வந்தவுடன் நிறைவேற்றுகிறேன் என்று!  என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments