Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் இருக்க வேண்டியவர் சிறைத்துறைக்கு அமைச்சராக இருப்பதா? அண்ணாமலை ஆவேசம்..!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (18:53 IST)
சிறையில் இருக்க வேண்டியவர் சிறைத்துறைக்கு அமைச்சராக இருக்கிறார் என்று தமிழக பாஜக அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக என் மண் என் மக்கள் என்ற நடைபயணத்தை செய்து வருகிறார் என்பதும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு குவிந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில்  ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட அரிமளம் விளக்கு என்ற பகுதியில் பேசிய அவர்  ’வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறையில் இருக்க வேண்டியவர் அமைச்சர் ரகுபதி என்றும், ஆனால் அவர் தற்போது சிறைத்துறைக்கு அமைச்சராக இருப்பது தான் வேதனையாக உள்ளது என்று தெரிவித்தார். 
 
மேலும் இலங்கை தமிழர்களின் நலனில் அதிக அக்கறை கொண்ட பிரதமர் மோடியால் மட்டுமே ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் பூரண கும்பம் மரியாதை செய்து வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments