Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை: முதல்வருக்கு அண்ணாமலை கோரிக்கை

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (18:13 IST)
நீட் விலக்கு உள்பட ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நீட் விலக்கு மசோதா  திருப்பி அனுப்பப்பட்டதை அடுத்து அதற்கு பதிலாக புதிய மசோதா இயற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டது ஏன் என்பது குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார் 
 
மேலும் நரிக்குறவர் மக்களுக்கு பதவி அளித்து அழகு பார்ப்பது பாஜக மட்டும் தான் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments